ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து
2026-02-26
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
Read moreDetailsஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி...
Read moreDetails2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
Read moreDetailsதொடை தசைநார் காயம் காரணமாக ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வனிந்து ஹசரங்க விளையாட வாய்ப்பில்லை...
Read moreDetailsநடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிரான ஒரு மாத கால வழக்கை மீளப் பெற்றுள்ளனர். இந்த வழக்கு சென்னை...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
Read moreDetailsஇஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத் தலைவர்கள் அமைதியை வலியுறுத்தி...
Read moreDetailsகேள்விக் குறியாவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி...
Read moreDetailsஎல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் - ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாகவும், இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும்,...
Read moreDetailsவடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.