பிரதான செய்திகள்

மேற்கு, சபரகமுவ உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்!

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு...

Read moreDetails

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

Read moreDetails

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளார். அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு...

Read moreDetails

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக...

Read moreDetails

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின்...

Read moreDetails

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மைக்காலத் தரவுகளின்...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில்...

Read moreDetails

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் கடுமையான இதய நோயைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்கக்...

Read moreDetails

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

பல தசாப்தங்களாகத் தனது தனித்துவமான பாடும் ஆளுமையால் நாட்டின் கலாச்சார மற்றும் சமூகத் துறைகளை வளர்த்தெடுத்த நந்தா மலானியின் மறைவு, அனைத்து நாட்டு மக்களின் வாழ்விற்கும் நெருக்கமாக...

Read moreDetails

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்காக இணையவழியில் (Online) ரயில் பயணச்சீட்டுகளை வழங்கும் புதிய வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails
Page 19 of 2687 1 18 19 20 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist