பிரதான செய்திகள்

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பான்மையானோர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவிக்கிறது. 11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை...

Read moreDetails

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது. ...

Read moreDetails

தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

தித்வா பேரழிவால் சேதமடைந்த தலைமன்னார் ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிய போதிலும், அந்தப் பாதையில் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான...

Read moreDetails

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

16 வயதினிலே, அன்னக்கிளி உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  சரிகமப நிறுவனம் தொடர்ந்த வழக்கில்...

Read moreDetails

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

19 வயதுக்கு உட்ட இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது தினசரி ஐந்து விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இன்று (01) முதல் அதன்...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்!

இன்று காலை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார, வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்...

Read moreDetails

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே , தான்...

Read moreDetails

ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர்...

Read moreDetails

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 55,406 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails
Page 19 of 2596 1 18 19 20 2,596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist