பிரதான செய்திகள்

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

புதன்கிழமை அன்று (இலங்கை நேரப்படி இன்று காலை) பொசுனியா-எர்செகோவினாவை  2-0 என்ற கோல் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றதன் மூலம், அமெரிக்கா 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின்...

Read moreDetails

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் பு*லிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால்...

Read moreDetails

யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக...

Read moreDetails

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை - உகண மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர் ஒருவர்,...

Read moreDetails

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால் கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்....

Read moreDetails

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!

வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧   முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப்...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (30) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த 15...

Read moreDetails

14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பான்மையானோர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவிக்கிறது. 11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை...

Read moreDetails

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது. ...

Read moreDetails
Page 18 of 2596 1 17 18 19 2,596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist