14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள ஒரு கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த...
Read moreDetailsசிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார்...
Read moreDetailsகுயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், அவுஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாநிலத்தின் வடக்கில் பெய்த மழையால் இதுவரை ஒரு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,...
Read moreDetailsசிட்னியில் அமைந்துள்ள ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் செவ்வாய்க் கிழமை (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில்...
Read moreDetails2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி தீவு இலங்கை நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது. தொடர்ந்து...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பு வீடு திரும்பவும் தங்கள் பொருட்களை சேகரிக்கவும் செவ்வாய்க்கிழமை (24) இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ்...
Read moreDetailsசர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து...
Read moreDetailsஇலங்கை இராஜதந்திர அதிகாரியான திருமதி ஹிமாலி அருணதிலக்கவிற்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர்...
Read moreDetailsஅவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான...
Read moreDetailsஇலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.