ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக்...

Read moreDetails

இஸ்ரேலிய ஜனாதிபதியின் விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வன்முறை மோதல்கள்!

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத் தலைவர்கள் அமைதியை வலியுறுத்தி...

Read moreDetails

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது. சிட்னி,...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் மேலும்...

Read moreDetails

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு விதியை (Defence) நீக்குமாறு அந்நாட்டின் முதன்மை யூத அமைப்பின் தலைவர்...

Read moreDetails

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; ஆறு பேர் கைது!

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள்...

Read moreDetails

சிட்னியில் கத்தியுடன் வர்த்தக நிலையத்திற்குள் ஓடிய நபர் மடக்கிப் பிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1...

Read moreDetails

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அவுஸ்திரேலியப் பிரதமர்!

போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) யூத திருவிழாவை குறிவைத்து நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக தனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்...

Read moreDetails

போண்டி தாக்குதல்; துப்பாக்கிதாரி மீது 15 கொ*லைக் குற்றச்சாட்டுகள்!

சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள்...

Read moreDetails

போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள், சம்பவத்தின் முன்பு பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாகவும், இஸ்லாமிய அமைப்பு (IS)...

Read moreDetails
Page 1 of 15 1 2 15
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist