சிட்னியில் கத்தியுடன் வர்த்தக நிலையத்திற்குள் ஓடிய நபர் மடக்கிப் பிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1...

Read moreDetails

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அவுஸ்திரேலியப் பிரதமர்!

போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) யூத திருவிழாவை குறிவைத்து நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக தனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்...

Read moreDetails

போண்டி தாக்குதல்; துப்பாக்கிதாரி மீது 15 கொ*லைக் குற்றச்சாட்டுகள்!

சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள்...

Read moreDetails

போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள், சம்பவத்தின் முன்பு பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாகவும், இஸ்லாமிய அமைப்பு (IS)...

Read moreDetails

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூட்டில் 16 பேரின் உயிரை பறித்த தந்தை – மகன் – உலக நாடுகள் கண்டனம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் ‘ஹனுக்கா’ பண்டிகையின் தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன். மேலும் பலர் காயமடைந்து தொடர்ந்தும்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 09 பொது மக்கள் உள்ளடங்களாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அமுல்படுத்திய முதல் நாடாக மாறிய அவுஸ்திரேலியா!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா இன்று (10) மாறியது. இதன் மூலமாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் இப்போது டிக்டோக்,...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

அவுஸ்திரேலிய மாநிலங்களில் சுமார் 40 வீடுகளை அழித்த கட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று (08) தெரிவித்தனர். நியூ...

Read moreDetails

இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அண்மையில் பேரிடரினால் உண்டான மோசமான தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகிறது. இது...

Read moreDetails

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை இரத்து செய்யக் கோரி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது பதின்ம வயது நபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். தகவல் தொடர்பு அமைச்சர்...

Read moreDetails
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist