மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
2026-08-07
மேற்கு சிட்னியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழி அமைப்பிலிருந்து, 2.7 தொன் கொக்கைய்ன் அவுஸ்திரேலியக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது அந்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைக்கு எதிரான...
Read moreDetailsஇந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், கடலடி கேபிள்களைப் பாதுகாக்கவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டிற்குள் அதிநவீன நீர்க்கீழ் ட்ரோன்களை...
Read moreDetailsதெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஒன்று விமானக் கொட்டகையில் (ஹேங்கர்) மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ...
Read moreDetailsஅவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் குவாண்டம் பேட்டரியின் முதல் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். ஆற்றலை மின்னேற்றம் செய்யவும், சேமிக்கவும், வெளியிடவும் கூடிய ஒரு கருத்தாக்க சான்று...
Read moreDetailsஈரான் போரினால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில், எரிபொருள் மீதான கலால் வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை மூன்று...
Read moreDetailsஈரானிய பிரஜைகள் சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக்...
Read moreDetailsஇஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத் தலைவர்கள் அமைதியை வலியுறுத்தி...
Read moreDetailsஇஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது. சிட்னி,...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் மேலும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.