கொரோனாவை கட்டுப்படுத்த விக்டோரியாவில் 5 நாட்கள் முடக்கம் !

அவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம்...

Read moreDetails

விக்டோரியா மாநிலம் மூன்றாவது முறையாக முடக்கப்படுகின்றது!

அவுஸ்ரேலிய மாநிலமான விக்டோரியா மூன்றாவது முறையாக பிரித்தானியாவின் கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிக்காக முடக்கப்படும். மெல்போர்ன் ஹோட்டலில் நோய்த்தொற்று ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளியிடமிருந்து 13 தொற்றுகளை...

Read moreDetails

அவுஸ்ரேலியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு -சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசுபிக் பகுதியில் ஏற்பட்ட...

Read moreDetails

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் : புதிய உள்ளூர் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை – அவுஸ்ரேலியா

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அவுஸ்ரேலிய காட்டுத்தீ: 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்- ஏழாயிரம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரை!

அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால், முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுத்தீ...

Read moreDetails
Page 14 of 14 1 13 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist