• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத கன மழை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத கன மழை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Dhackshala by Dhackshala
2021/03/22
in அவுஸ்ரேலியா, உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்தப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல இடங்களில் அதிக அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் குறித்த மாநிலத்தில் 16 பகுதிகள், பேரிடர் வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, அங்கு நாளை மறுதினம் வரை கடும் மழைபெய்யும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 18 ஆயிரம் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேநேரம் வெள்ள எச்சரிக்கை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் 8 மில்லியன் மக்களை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்தே பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.

குறிப்பாக சிட்னி நகர மக்களுக்கு, குடிநீர் வழங்கும் வாரகம்பா அணையில், நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த, 1990ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்த அணையில் இருந்து நீர் நிரம்பி வழியவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால், அணையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், வடக்கு சிட்னியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதேநேரம், மீட்புப் பணிகளில் நூற்றுக்கணகான படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அவுஸ்ரேலியாமழைவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலேசிய அரசாங்கம் மன்னிக்க முடியாத கடும் குற்றத்தைச் செய்துள்ளது: வடகொரியா!

Next Post

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

Related Posts

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
உலகம்

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!
இங்கிலாந்து

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
சிகாகோவிற்கு தேசிய காவல்படையை அனுப்பும் ட்ரம்பின் முயற்சி உயர் நீதிமன்றால் நிராகரிப்பு!
உலகம்

சிகாகோவிற்கு தேசிய காவல்படையை அனுப்பும் ட்ரம்பின் முயற்சி உயர் நீதிமன்றால் நிராகரிப்பு!

2025-12-24
விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு!
உலகம்

விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு!

2025-12-24
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
ஆசிரியர் தெரிவு

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

2025-12-24
Next Post
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

பிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

பிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

0
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

0
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

2025-12-24
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

2025-12-24
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24

Recent News

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

2025-12-24
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

2025-12-24
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.