Tag: வெள்ளம்

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

நாட்டின் பல முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகமாகவே இருந்தாலும், எந்தவொரு ஆறும் வெள்ள அபாய நிலையை எட்டும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை என்று நீர்ப்பாசனத் ...

Read moreDetails

9 நாட்களின் பின் நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நீர்மின் திட்டப்பணிகள் ஆழமான சேற்றில் புதையுண்டு அதனுள் சிக்கிக்கொண்ட நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ...

Read moreDetails

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

நேபாளத்தின் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (01) பிற்பகுதியில் ஆயிரத்தையும் கடந்தது. இமயமலைப் பேரழிவு நகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும், இன்னும் ...

Read moreDetails

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக ...

Read moreDetails

இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!

சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் ...

Read moreDetails

பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் உருவான செயற்கை ஏரி உடைந்துபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் ...

Read moreDetails

நேபாள வெள்ளப் பேரழிவு: உயிரிழப்பு 389 ஆக உயர்வு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளான நேபாள நகரங்களில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் ...

Read moreDetails

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உதவி ...

Read moreDetails

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் இடையிலான இமயமலை எல்லையில், புதன்கிழமை (26) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பாறைகளும் சேறும் ஆற்றில் சரிந்து விழுந்தன.  இதனால் ஏற்பட்ட பேரழிவு ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist