Tag: வெள்ளம்

வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை ...

Read moreDetails

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி ...

Read moreDetails

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30 ...

Read moreDetails

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

இன்று (03) காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பேரிடர் இறப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 356 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த ...

Read moreDetails

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் ...

Read moreDetails

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் ...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது. இந்த ...

Read moreDetails

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பல முக்கிய ஆறுகளை அண்மதித்த பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை அபாயம்!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist