எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு
2023-03-21
தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !
2023-03-07
54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது !!
2023-03-26
தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு.!!!
2023-03-26
கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின....
Read moreஅவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது. இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது....
Read moreசீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது "மிலிட்டரி கிரேட்" லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை...
Read moreபிரதமரை விமர்சிக்க வேண்டாம் என்று தனக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக ஆண்டின் சிறந்த அவுஸ்ரேலியர் என பட்டத்தை வென்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு அரசு...
Read moreஎதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை வரவேற்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவலை மெதுவாக்க அதன் சர்வதேச எல்லைகளை முதன்முதலில்...
Read moreமேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன. குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள்...
Read moreபழங்குடியினரின் இறையாண்மைக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற கட்டம் எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது. எனினும், இந்த சம்பத்தின் போது, எவருக்கும் காயம்...
Read moreஅவுஸ்ரேலியாவில் புதிய மாறுபாடான ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நியூ சவுத் வேல்ஸில், 80 வயது முதியவர் ஒமிக்ரோன் வகை...
Read moreஅவுஸ்ரேலியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டாஸ்மேனியாவின் டெவன்போர்ட்டில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இந்த...
Read more2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.