14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
பொதுக் கழிப்றையில் விஷப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தின்,கூண்டிவிண்டி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பாம்பு பத்திரமாகப் பிடிக்கப்பட்டு...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை நிலவி வருகிறது....
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின்...
Read moreDetailsபெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த...
Read moreDetailsமனித மூளையில் இருந்து உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக ...
Read moreDetailsரஸ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரேனுக்கு புதிதாக உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். 73 தசம் 5 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான உதவிகளை வழங்குவதாக...
Read moreDetailsஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக்...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான ஒரு முக்கிய பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டுகளில் அவுஸ்ரேலியா ஐந்து அமெரிக்க வர்ஜீனியா தர அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்...
Read moreDetailsநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீ வேர்ல்ட் அருகே நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.