முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை இராஜதந்திர அதிகாரியான திருமதி ஹிமாலி அருணதிலக்கவிற்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர்...
Read moreDetailsஅவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான...
Read moreDetailsஇலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...
Read moreDetailsஅவுஸ்திரேலிய நகரமான மெல்போர்னில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர். இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத்...
Read moreDetails16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு அவுஸ்திரேலியா வியாழனன்று (28) ஒப்புதல் அளித்தது. இதற்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டிக்டோக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட்,...
Read moreDetails16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் ஒரு புதிய சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் மத்திய-இடதுசாரி அரசாங்கம் வியாழனன்று (21) அறிமுகப்படுத்தியது. இந்த முன்மொழியப்பட்ட சட்டம்,...
Read moreDetails16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை பெறுவதை தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) வியாழன்...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் (NT) குற்றப் பொறுப்பின் வயதைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய சட்டம் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறையில் அடைக்க...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனேடா நகருக்கு Q.F-59 செல்லும் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது பெரும்...
Read moreDetailsயாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.