பிரதான செய்திகள்

யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி போராட்டம்!

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி இன்று(06) இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ ரஜமகா...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் உட்பட போதைமாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை...

Read moreDetails

தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு தபால் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு!

அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர்...

Read moreDetails

கஜ்ஜாவின் மகன், உறவினர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை!

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில்...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு...

Read moreDetails

எல்பிட்டியவில் இடம்பெற்றது துப்பாக்கிச்சூடு அல்ல- பொலிசாரின் அறிக்கை!

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் இடம்பெற்றது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு...

Read moreDetails

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

பல இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர...

Read moreDetails
Page 94 of 2331 1 93 94 95 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist