கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீட்டுவசதி, கட்டுமானம்...
Read moreDetailsதமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17...
Read moreDetailsமெராட்டில் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் கூறுகிறார். இன்று (13) சுகாதார...
Read moreDetailsதொம்பே பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய சோதனையின்போது, 8 கிலோ ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சந்தேக நபரிடமிருந்து 20 தோட்டாக்கள்,...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளை நினைவுகூரும் வகையில் , வணக்கத்திற்குரிய மீகோட சுகித தேரர் அவர்களால் இன்று காலை (13) நீதி மற்றும்...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்...
Read moreDetailsசிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப்...
Read moreDetailsதமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட...
Read moreDetails2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக சாலையை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு...
Read moreDetailsகொசுக்கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களின் கைகளையும் கால்களையும் மூடும் பொருத்தமான ஆடைகளை அணிவித்து பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.