பிரதான செய்திகள்

வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில்!

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்....

Read moreDetails

ஹூ ங்கம தம்பதியர் கொலை – நால்வர் கைது!

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய...

Read moreDetails

CIDயில் ஆஜராவதற்கு விமல் வீரவன்சவுக்கு திகதி அறிவிப்பு!

தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றைய தினம் ஆஜராக முடியாது என தெரிவித்திருந்ததுடன் தனக்கு மற்றோரு...

Read moreDetails

2026 சீசனிலிருந்து இஸ்ரேல் அணியின் பெயர் நீக்கம்!

சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, "இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து" விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக்...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!

உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...

Read moreDetails

கொலை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

தலவத்துகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலங்கம...

Read moreDetails

40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது!

கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு...

Read moreDetails

தெமட்டகொட பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் களனிவௌி ரயில் மார்க்கத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் களனிவௌி ரயில்...

Read moreDetails

ஐ.நாவின் இலங்கை தொடர்பான பிரேரணை – வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது....

Read moreDetails

சோமாவதி விகாரையின் தொல்பொருள் அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

பொலன்னறுவையின் வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும்...

Read moreDetails
Page 93 of 2331 1 92 93 94 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist