கடமைகளை பெறுப்பேற்றார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்!

கொழும்பு மாநகர சபையின் (CMC) 26 ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பால்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கொழும்பு மாநகர சபைக்கு புதிய மேயர்!

கொழும்பு மாநகர சபையின் (CMC) புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) விராய் காலி பால்தசார் (Vraie Cally Balthazaar) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

சுமார் ஒரு மணி நேர தீர்க்கமான விவாதத்திற்குப் பின்னர், கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றத்திற்கான...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி (LG) தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்விற்காகக் கூடியது. அதன்படி, மேல்...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்...

Read moreDetails

வெல்லம்பிட்டியில் பல வாகனங்கள் மோதி விபத்து!

அவிசாவளை - கொழும்பு வீதியின் வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும், மூன்று லொறிகளும்...

Read moreDetails

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குகள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 28 அட்டைப் பெட்டிகளில்...

Read moreDetails

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

“சமூக மற்றும் சுகாதார தொலைநோக்கு - 2025" சுகாதார கல்வி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்...

Read moreDetails
Page 38 of 1174 1 37 38 39 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist