அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய தீர்மானம்?

தபால் மூல வாக்களிப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டுகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கப்பெறாவிட்டால், தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள்...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றது – சஜித்

அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி -...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவினர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர். ஜேர்மனி, இங்கிலாந்து,...

Read moreDetails

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்பதாக உறுதியளித்தது இத்தாலி!

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என இத்தாலி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பின் போதே, இத்தாலியின் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர்...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன!

லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20...

Read moreDetails

உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல் – 9 மாணவர்களுக்கு காயம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 09 பேர் காயமடைந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கும் விடுதியிலுள்ள மாணவர்கள் குழுவிற்கும்...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – அநுர!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது – கோகிலா ஹர்சனி குணவர்தன!

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 698 of 1197 1 697 698 699 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist