வவுனியாவில் இளைஞரின் உயிரைப் பறித்த எலிக் காய்ச்சல்!

எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. செட்டிக்குளம், முகத்தான்குளத்தை சேர்ந்த  22 வயதான இளைஞரே...

Read moreDetails

யாழ் களஞ்சியசாலையில் தீ சம்பவம்!

யாழ் - பருத்தித்துறை பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ தோட்டத்தைச்...

Read moreDetails

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ,16 வயதுடைய இரு...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. துன்னாலை...

Read moreDetails

யாழ் ஆயர் புதுவருட வாழ்த்து

2024ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை உலகம் முழுவதிலும் இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவு செய்யும்...

Read moreDetails

மாணவனைக் குறிவைத்து போதைப்பாக்கு விற்பனை; இளைஞன் கைது!

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே கல்வியங்காடு பகுதியில் வைத்து குறித்த கைது...

Read moreDetails

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  ‘புரட்சி கலைஞர்' விஜயகாந்த்‘  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றைய தினம் (28)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள்...

Read moreDetails

யாழில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

"யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை" என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

யாழில் புகைப்போட முற்பட்டவர் உயிரிழப்பு!

யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியை 75 வயதான நபரொருவரே...

Read moreDetails
Page 266 of 607 1 265 266 267 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist