இலங்கை

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் வல்லுரவு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிற்றுழியர்கள் மூன்று பேருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி...

Read moreDetails

அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம்!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தமது கட்சி ஏகமனதாக எடுத்த...

Read moreDetails

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது – இலங்கையிடம் அமெரிக்கா தெரிவிப்பு!

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா...

Read moreDetails

இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள...

Read moreDetails

ஜா-எல துப்பாக்கிச் சூடு

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள்...

Read moreDetails

வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...

Read moreDetails

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர்...

Read moreDetails

⚖️ அவசரகால பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய தீர்மானம் ஒன்று 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 100 பெரும்பான்மை...

Read moreDetails

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பலை திருகோணமலைக்கு கொண்டு சென்றதன் நோக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் ஈரான் அரசாங்கம் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக...

Read moreDetails
Page 364 of 5043 1 363 364 365 5,043
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist