இலங்கை

நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் 1.23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்

நுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில்  புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, பாடசாலை...

Read moreDetails

முறையற்ற சொத்து சேகரிப்பு – மஹிந்த உட்பட அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு!

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்...

Read moreDetails

முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை!

முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது...

Read moreDetails

ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

17-வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ்...

Read moreDetails

வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ! -ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி...

Read moreDetails

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

முக்கிய நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குப் புறப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என்று CEB பொது...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்!

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர்...

Read moreDetails

கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!

மீன்பிடி நடவடிக்கைக்கு கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு வாவியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகில் மீன்பிடிக்கச் சென்ற...

Read moreDetails

துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2025.07.24 அன்று தெஹிவளை...

Read moreDetails
Page 513 of 4840 1 512 513 514 4,840
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist