இலங்கை

செம்மணி மனித புதைகுழி: நேற்றைய தினம் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...

Read moreDetails

நியூயோர்க் ஐ.நா. கூட்டம் பாலஸ்தீன ஜனாதிபதியின் பங்கெடுப்பை தடுத்த அமெரிக்கா!

அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கு பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகத்...

Read moreDetails

6 ஆம் திகதி விசேட அறிக்கை வெளியிடும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு...

Read moreDetails

கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு...

Read moreDetails

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது....

Read moreDetails

திருகோணமலை கால்நடை உற்பத்தி பண்ணையின் மேம்பாட்டுக்கான புதிய திட்டம்

திருகோணமலையின் மதிப்புமிக்க வளங்களை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29)...

Read moreDetails

சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு - கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த...

Read moreDetails

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

கம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக...

Read moreDetails
Page 570 of 4845 1 569 570 571 4,845
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist