இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...

Read moreDetails

இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில்  கலந்துரையாடல்

இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT)...

Read moreDetails

பொலித்தீன் பைகளின் பாவனை தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக , நவம்பர் 1 ஆம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட...

Read moreDetails

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ரக்வான பகுதியில் ரூ.364,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததாக தேடப்படும் பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரக்வான, கொடகவெல...

Read moreDetails

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2025 ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை...

Read moreDetails

கெஹெலியவின் சட்டவிரோத சொத்து வழக்கு; புதிய அப்டேட்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல்...

Read moreDetails

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார். அதன்படி, இன்று காலை 09.30...

Read moreDetails

உத்தரவை மீறிய வேன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

நிட்டம்புவ, உடமிட்ட பகுதியில் ஒரு வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, சோதனைக்காக நிறுத்துமாறு...

Read moreDetails
Page 767 of 5110 1 766 767 768 5,110
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist