இலங்கை

இலங்கை – ஹங்கேரி புலமைப்பரிசில் ஒத்துழைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை மற்றும் ஹங்கேரி இடையிலான உயர்கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், Stipendium Hungaricum புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்படவுள்ளது....

Read moreDetails

மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் கைது!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read moreDetails

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைளை குறைப்பதற்கான சட்டமூலத்துக்கு அனுமதி!

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

Read moreDetails

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை...

Read moreDetails

இலங்கைக்கான சேவையை விரிவுபடுத்தும் மலேசியன் ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வாரத்திற்கு மூன்று முறை கொழும்பு - கோலாலம்பூர் இடையே அகலமான உடல் வசதிகளை கொண்ட விமான சேவையை...

Read moreDetails

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்!

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக...

Read moreDetails

செம்மணி மனித புதை குழி தொடர்பான விசாரணை CID யிடம் ஒப்படைப்பு

இடைநிறுத்தப்பட்ட   யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய  தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. நேற்றைய அகழ்வின் போது புதிதாக மேலும் 7 மனித என்புத்...

Read moreDetails

எரிபொருள் வரி நீக்கம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு!

முந்தைய அரசாங்கத்தின் கீழ் திறைசேரியிடமிருந்த வாங்கப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டவுடன், எரிபொருள் மீதான ரூ.50 வரி நீக்கப்படும் என்று மின்சக்தி...

Read moreDetails
Page 941 of 5129 1 940 941 942 5,129
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist