நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். திருச்சி - மத்திய சிறை...

Read moreDetails

சேதன, இரசாயன உரங்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

சேதன, இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விவசாய பணிப்பாளர் நாயகம் ​கலாநிதி M.W.வீரக்கோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளூர் விவசாயிகள் சேதன உர...

Read moreDetails

டெல்டா வகை கொரோனா 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது – மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என எச்சரிக்கை!

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 843 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக இதுவரை...

Read moreDetails

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – அஜித் ரோஹண

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் – உபுல் ரோஹண

சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

Read moreDetails

கொப்போஸ் உர இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்!

கொப்போஸ் உர இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல்...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக விசேட வேலைத்திட்டம்!

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்...

Read moreDetails
Page 1121 of 1164 1 1,120 1,121 1,122 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist