மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டது!

மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை கோரியுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்...

Read moreDetails

யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுகின்றனர்?

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம்...

Read moreDetails

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர்...

Read moreDetails

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,...

Read moreDetails

முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் – ஹசன் அலி!

முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை...

Read moreDetails

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(புதன்கிழமை) எட்டப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கலாநிதி பந்துல...

Read moreDetails

அதிகரிக்கப்படுகின்றது அனைத்து வகையான மதுபானங்களின் விலை!

அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வைன், பியர் உள்ளிட்ட அனைத்து...

Read moreDetails

முட்டைகளை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்-அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் பிரிவு...

Read moreDetails

போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

"போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்" போட்டி நிகழ்வு ஒன்று கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின்...

Read moreDetails
Page 756 of 1194 1 755 756 757 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist