கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் – டயனா கமகே!

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது – நளின் பண்டார!

நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட்டால் பஸ் கட்டணம் குறையும்-கெமுனு விஜேரத்ன

நாட்டில் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல்...

Read moreDetails

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம்-அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில்...

Read moreDetails

நாட்டில் பல பிரதேசங்களில் சீரான வானிலை-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பிரதான இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) சீரான வானிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்...

Read moreDetails

முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது சந்தையில் பெருமளவு...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய...

Read moreDetails

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் யோசனைக்கு அனுமதி வழங்க முடியாது – ஜனக ரத்நாயக்க

உத்தேச மின்சார கட்டண உயர்வை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023 புத்தாண்டில்...

Read moreDetails

அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

புதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல சுதந்திரக் கட்சி தீர்மானம்!

புதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Read moreDetails
Page 758 of 1195 1 757 758 759 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist