கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பிள்ளையான்!

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுறை சந்திரகாந்தன்(பிள்ளையான்)  பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே சிவநேசதுறை சந்திரகாந்தன்...

Read moreDetails

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

கடும் அழுத்தம் காரணமாக பசில் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில்...

Read moreDetails

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் நடிகை தமிதா அபேரத்ன

கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின்...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய இருவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் சொத்துக்களை தாக்கி சேதப்படுத்தி சொத்துக்களை அபகரித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாட்டுக்கு வருகை

பெட்ரோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன்...

Read moreDetails

விடிவு தாராத நுரைச்சோலை?

புத்தளம் மாவட்டம் நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையம், இலங்கை மக்களுக்கான மின்சாரத் தேவையை முழுமையாக வழங்க முடியாத நிலைமையில் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. சீனாவின் எக்ஸின் வங்கியின் 455...

Read moreDetails

நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் – சாணக்கியன்!

நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய...

Read moreDetails

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நன்கொடையாளர்களிடம் உதவி கோரப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர்...

Read moreDetails

அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் – வியாழேந்திரன், அரவிந்தகுமார், சுரேன் ராகவனுக்கும் இராஜாங்க அமைச்சு?

அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும்...

Read moreDetails
Page 864 of 1195 1 863 864 865 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist