இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோதே குறித்த...
Read moreDetailsபுதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மைக் கஷ்டப் பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றையதினம்...
Read moreDetailsதமிழகத்தின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமப‘வில் வெற்றிபெற்ற யாழ் அரியாலை பகுதியைச் சேர்ந்த ‘கில்மிஷா‘ அண்மையில் சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தனது...
Read moreDetailsயாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய...
Read moreDetailsடெங்குக் காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த 23...
Read moreDetailsபக்தர்கள் புடைசூழ யாழ். நல்லூர் சிவன் கோயில் தேர்த்திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.
Read moreDetailsவிபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றையதினம் (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை...
Read moreDetailsயாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...
Read moreDetailsபோயா தினமான நேற்று (26) பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த நபரொருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.