கட்சிகள் விரும்பினால் ஜனாதிபதி வேட்பாளராகத் தயார் : விக்னேஸ்வரன் அறிவிப்பு!

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

Read moreDetails

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி : அமைச்சர் டக்ளஸ்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய...

Read moreDetails

யாழ் மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத்  தெரிவித்து அவரது  குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின்...

Read moreDetails

உதவிக் கரம் நீட்டிய இராணுவத்தினர்!

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 51 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மரியன்னை பேராலய வளாகத்தில்...

Read moreDetails

அடாவடியாகச் செயற்படும் யாழ் மாநகர சபை!

யாழ் மாநகர சபையானது அடாவடியாகச்  செயற்படுவதாக யாழ் வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு...

Read moreDetails

யாழில் நெற்செய்கை நிலங்கள் பாதிப்பு!

யாழில்  கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும்  மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்....

Read moreDetails

யாழில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் 43 வயதான பெண்ணொருவர்  நேற்றைய தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடமிருந்து 620...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது!

அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்...

Read moreDetails
Page 124 of 316 1 123 124 125 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist