வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு!

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர்...

Read moreDetails

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழில் சோகம்

யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி பகுதியைச் சேர்ந்த 55 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read moreDetails

யாழில் கையடக்கத் தொலைபேசித் திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது!

யாழில், பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம்...

Read moreDetails

யாழில் அராஜகம் செய்யும் முச்சக்கர வண்டி சாரதிகள்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம்...

Read moreDetails

நல்லூரில் முச்சக்கர வண்டியின் பற்றரியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது

நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை  திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

தங்க மாம்பழத்துடன் உலா வந்த நல்லூர் கந்தன்!

யாழில்  கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன்  இன்று உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கந்தசஷ்டி விரத காலமான இக்கால பகுதியில் நல்லூரில் தினமும் விசேட பூஜை...

Read moreDetails

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது....

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த புட்டு!

புட்டு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

யாழில்.11 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது...

Read moreDetails
Page 141 of 316 1 140 141 142 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist