செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித...

Read moreDetails

உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!

யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் கடந்த...

Read moreDetails

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல் செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் முதலாம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்...

Read moreDetails

கொடிகாமம் -பரந்தன் செல்லும் பேருந்து சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையில் குறுந்தூர பயணிகளையும் ஏற்றி செல்லுமாறு , நெடுந்தூர பேருந்து சாரதிகளுக்கு வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவுத்தியுள்ளார்....

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம்...

Read moreDetails

செம்மணியில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு கிளிநொச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட விஷமிகளே காரணம்!

செம்மணியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட  ”அணையா தீபம்” போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

Read moreDetails

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம்(26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து,...

Read moreDetails

பொலிசாரை விபத்துக்குள்ளாக்க முற்பட்ட டிப்பர் வாகனத்தை துரத்தி பிடித்த பொலிசார்!

பொலிசாரை விபத்துக்குள்ளாக்கும் விதத்தில், டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி சென்ற டிப்பர் வாகன சாரதியை, சுமார் 04 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று பொலிஸார் கைது...

Read moreDetails

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர்...

Read moreDetails

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது!

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும்...

Read moreDetails
Page 31 of 316 1 30 31 32 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist