மன்னாரில் மின்தகன நிலையம் அமைப்பதற்காக நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தில் மின்தகன நிலையம் அமைப்பதற்காக மன்னார் நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி...

Read moreDetails

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்”- தீபம் ஏற்றி உறவுகள் கவனயீர்ப்பு

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்” என்ற வாசகத்தினை முன்னிறுத்தி  தீபம் ஏற்றி கவனயீர்ப்பு ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் முன்னெடுத்திருந்தனர். சர்வதேச காணாமல்...

Read moreDetails

மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட...

Read moreDetails

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

நீண்ட நாட்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்க வேண்டுமெனக் கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை முதல் அடையாள...

Read moreDetails

‘டெல்டா’ தொற்று- மன்னார் மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

'டெல்டா' தொற்று தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியை வேறு கிராமத்தவர் ஒருவர், அனுமதிப்பத்திரங்கள்...

Read moreDetails

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

மன்னார் மடு திருத்தலத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

முல்லைத்தீவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பலர் இவ்வாறு பாத யாத்திரையினை முன்னெடுத்துள்ளனர். சுகாதார விதிமுறைக்கு அமைவாக...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று...

Read moreDetails

மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails
Page 44 of 54 1 43 44 45 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist