மன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு

மன்னாரில் களுத்துறை பகுதியை சேர்ந்த (66 வயது) பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

கொத்தலாவல சட்ட மூலத்தை இரத்துச் செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக இரத்து செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அதிபர் மற்றும் ஆசிரியர்...

Read moreDetails

மன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தின் MN/70  கிராம அலுவலர் பிரிவு, தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய...

Read moreDetails

மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை,...

Read moreDetails

வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து மன்னார் மடு திருத்தலத்திற்கு பாதயாத்திரை!

மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மல்லாவியை அடைந்தனர். வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு...

Read moreDetails

முசலி பிரதேச சபையில் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி...

Read moreDetails

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதில் 46ஆயிரத்து 440...

Read moreDetails

மன்னாரில் இஷாலினியின் மரணத்திற்கும் நீதி கோரி கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு யூலை தினத்தை முன்னிட்டு கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  15 அம்சக்...

Read moreDetails

சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!

இஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் இன்று(புதன்கிழமை) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில்  மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது கொரோனா பரவல்...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails
Page 45 of 54 1 44 45 46 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist