இலங்கை

இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிப்பில் 03 சிப்பாய்கள் காயம்!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (29) காலை மதுரு ஓயா...

Read moreDetails

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து மூவர் காயம்!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி!

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு...

Read moreDetails

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் பறிமுதல்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி  பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3...

Read moreDetails

நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில்!

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது...

Read moreDetails

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை...

Read moreDetails

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!

புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது...

Read moreDetails

நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்துக்கான...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்...

Read moreDetails
Page 112 of 4497 1 111 112 113 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist