இலங்கை

கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும் : ஜனாதிபதி ரணில்!

கல்வியின் புதிய ஆயுதமாக நவீன தொழில்நுட்ப அறிவும் மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில்...

Read more

வரத்தக நிலையங்களில் திடீர் சோதனை!

நாட்டில் பண்டிகைக்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வரத்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தெற்கின்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்ல தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ள நிலையில் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காணமல்போன ஆவணங்கள்...

Read more

கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும்...

Read more

உலக வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கையில்  57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோப்புகள் தொடர்பில் விசாரணை!

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (சனிக்கிழமை) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read more

நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் இது குறித்து அவர்...

Read more

நாட்டின் வரிசை யுகத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில்!

”பொருளாதாரத்தை அபிவிருந்தி செய்வதற்கு நாட்டிற்கு மேலும் பல முதலீடுகள் தேவைப்படுவதாக” அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

Read more

அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் செயற்படவேண்டும்!

மக்களுக்காகக்  கொண்டு வரப்படுகின்ற நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளுக்கும் உள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். 2024...

Read more
Page 111 of 3209 1 110 111 112 3,209
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist