இலங்கை

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

உள்ளகப் பொறிமுறையினூடாக எம் மக்களின் குறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது என்பது கடந்த 15 வருட காலமே சான்றாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே...

Read moreDetails

“மன்னா ரமேசை” தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகவை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் தேவை : விமல்!

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் பாதிப்பு!

யாழ். இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் ஏற்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்...

Read moreDetails

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி,...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் : சஜித் கோரிக்கை!

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

Read moreDetails

சுகாதார பரிசோதகரைச் சுட்டுக் கொன்றவர் விமான நிலையத்தில் கைது!

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல கொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு...

Read moreDetails

மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம் : அமைச்சர் ரமேஷ் பத்திரன!

புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தாதியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேன்முறையீட்டு...

Read moreDetails

அதீத தொலைபேசிப் பாவனை : யாழில் தாயைக் கொலை செய்த மகன் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும்...

Read moreDetails
Page 1312 of 4494 1 1,311 1,312 1,313 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist