இலங்கை

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில்...

Read moreDetails

இணையப்பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது...

Read moreDetails

சென்னைக்கு கொண்டு செல்லப்படும் பவதாரிணியின் பூதவுடல்!

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் நேற்று பிற்பகல் கொழும்பு, தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அவரது பூதவுடல் இன்று சென்னைக்கு எடுத்துச்...

Read moreDetails

நீர் வெட்டு குறித்து அறிவிப்பு

நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபையின் நீர் விநியோக பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26) காலை 10:00 மணி முதல் நாளை...

Read moreDetails

யாழில் சுதந்திர தின விழா

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று (26) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய...

Read moreDetails

அதிபர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

அதிபர்களுக்கான கொடுப்பனவை 9000 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் ஊடாகவே...

Read moreDetails

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக...

Read moreDetails

மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை சம்பவம்- இருவர் கைது!

மாத்தறை - பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஹெரோயின்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டி நோக்கி பயணித்த வெளிநாட்டவர்கள் குழுவொன்றை ஏற்றிச்...

Read moreDetails
Page 1621 of 4533 1 1,620 1,621 1,622 4,533
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist