இலங்கை

இருபத்தி இரண்டு வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் : 17 வயதுடைய மாணவன் கைது

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : 24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்

நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம்

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச...

Read moreDetails

இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி : யாழில் சம்பவம்

இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை,...

Read moreDetails

கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் மூவருக்கு அபாராதம்

சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு...

Read moreDetails

மலையகம் 200 எனும் நடைபவனி இன்றுடன் நிறைவு

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையை சென்றடையவுள்ள...

Read moreDetails

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 35 ரூபாய்க்கு வழங்கப்படும்

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலையை 35 ரூபாக்கு வழங்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால்...

Read moreDetails

வடக்கில் மட்டும் 22,666 குடும்பங்கள் பாதிப்பு : நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் விசேட கோரிக்கை

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல மாகாணங்களில் நிலவும் கடும் வறட்சியானது...

Read moreDetails

வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து 3 பில்லியன் டொலர்

2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 541 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த ஆதரவு – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார். இந்தியாவின் பிரதி...

Read moreDetails
Page 2057 of 4564 1 2,056 2,057 2,058 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist