இலங்கை

ஐ.எம்.எப். : 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன்...

Read moreDetails

பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களும் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளில் வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த...

Read moreDetails

சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சு

சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை...

Read moreDetails

எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read moreDetails

சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் அவதானமாக உள்ளார்கள்: இனியும் ஏமாற்ற முடியாது என்கின்றார் சந்திரிகா

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமகால...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பு !!

பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு...

Read moreDetails

கிழக்குமாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஆளுநரால் கையளிப்பு!

22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில்...

Read moreDetails

யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் !!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படிருந்த ஜே...

Read moreDetails

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்களின் விலை...

Read moreDetails

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கம் !!

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக...

Read moreDetails
Page 2159 of 4497 1 2,158 2,159 2,160 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist