இலங்கை

சோதனையிட முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டால் துப்பாக்கிச் சூடு – இளைஞர் காயம்

காலி - கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டால் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

ரணில் எதை நோக்கி உழைக்கிறார்? நிலாந்தன்.

  தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு நரி என்று வர்ணிப்பதுண்டு.அப்படியென்றால், ஒரு நரி என்ன செய்யும் என்று முன்கூட்டியே அனுமானித்து அதற்கு எதிராக தாங்களும்...

Read moreDetails

தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

மாகாண சபை தேர்தல் விரைவில் – தயராகுமாறு பசில் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு...

Read moreDetails

டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள்

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருக்கு ஆளுநர் பதவி ??

சபரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அடுத்த வாரம் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த நியமனம் வழங்கப்படுமென ஐக்கிய...

Read moreDetails

கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்கும் திட்டத்தினை கைவிடுங்கள் – சார்ள்ஸ் எம்.பி. கோரிக்கை

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய யோசனை !!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திரு.ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...

Read moreDetails

இழுத்தடிப்புகளை செய்தால் வெளியக சுயநிர்ணயத்தை கோர வேண்டி ஏற்படும் – சம்பந்தன் எச்சரிக்கை

சுயநிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள இந்த நேரத்தில், தீர்வு என கூறிக்கொண்டு இழுத்தடிப்புகளை செய்தால் வெளியக சுயநிர்ணயத்தை கோர வேண்டி...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்!

இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன்,   வைரமுத்து சரோஜா,, கந்தையா...

Read moreDetails
Page 2158 of 4497 1 2,157 2,158 2,159 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist