இலங்கை

வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் !!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

Read moreDetails

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம்...

Read moreDetails

275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் – வஜிர அபேவர்தன

நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் கட்சியின் மாநாடு...

Read moreDetails

பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வசிக்கும் 14...

Read moreDetails

One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து...

Read moreDetails

அதிபர் சேவையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து நிபுணர்கள் குழு முன்மொழிவு !

பாடசாலை அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழு, பல யோசனைகள் அடங்கிய அறிக்கையை...

Read moreDetails

டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் – முக்கிய அறிவிப்பு

வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக...

Read moreDetails

08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் கைது

அம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர் அம்பலாந்தோட்டையில் உள்ள படைப்பிரிவை...

Read moreDetails

யாழ்ப்பாண பண்ணை பகுதியில் பொலிஸார் சிரமதானம் !!

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது, பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...

Read moreDetails
Page 2157 of 4497 1 2,156 2,157 2,158 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist