பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
Read moreDetailsஇந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம்...
Read moreDetailsநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு...
Read moreDetailsநாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் கட்சியின் மாநாடு...
Read moreDetailsஅநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வசிக்கும் 14...
Read moreDetailsகொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து...
Read moreDetailsபாடசாலை அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழு, பல யோசனைகள் அடங்கிய அறிக்கையை...
Read moreDetailsவீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக...
Read moreDetailsஅம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர் அம்பலாந்தோட்டையில் உள்ள படைப்பிரிவை...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது, பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.