இலங்கை

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் கடந்த சில வருடங்களுடன்...

Read moreDetails

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி – நாமல் ராஜபக்ஷ!

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி...

Read moreDetails

கதிர்காமத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யூரியா உர விநியோகம் இன்று ஆரம்பம் !!

ஓமானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தின் விநியோகம் இன்று (ஜூன் 12) முதல் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 22 ஆயிரத்து 500...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு பேச்சு : ஐரோப்பா செல்கின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப்...

Read moreDetails

இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள் – சுகாதார அதிகாரிகள்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே...

Read moreDetails

பொரளையில் விசேட நடவடிக்கை : 35 பேர் கைது

பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படை...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

Read moreDetails

முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு !!

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி இன்று (12) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...

Read moreDetails

முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் !!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள. அக்.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக கடந்த...

Read moreDetails
Page 2156 of 4497 1 2,155 2,156 2,157 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist