பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க...
Read moreDetailsநீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கை ஒன்றினை...
Read moreDetailsபாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்தார். இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது என்பதனால்...
Read moreDetailsபல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் அறிவித்துள்ளார். 1969 ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின்...
Read moreDetailsபகிடிவதை சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கற்றல் நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவே இவ்வாறு...
Read moreDetailsகையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை கருத்தில் கொண்டு...
Read moreDetailsபாடசாலைகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட...
Read moreDetailsநல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட...
Read moreDetailsஇலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக கனடாவில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்றில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசியப்...
Read moreDetailsஜுலை முதலாம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.