இலங்கை

மின்சாரம், பெட்ரோலியம், தபால், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் !

பின்வரும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பெட்ரோலியம் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது...

Read moreDetails

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துமாறு கோரிக்கை!

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை...

Read moreDetails

மே தின கூட்டங்களை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானம்!

மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை...

Read moreDetails

ராஜித்தவிற்கு அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு?

ராஜித சேனாரத்னவிற்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தினைச் சேர்ந்த ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்...

Read moreDetails

நாடாளுமன்ற தமிழ் அரங்கத்திற்கு விக்னேஸ்வரனும் ஆதரவு!

நாடாளுமன்ற தமிழ் அரங்கம் என்ற முன்மொழிவுக்கு  தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தமிழ்...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏறக்குறைய...

Read moreDetails

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில்...

Read moreDetails

அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின்...

Read moreDetails
Page 2252 of 4502 1 2,251 2,252 2,253 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist