அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
2025-12-30
பிரட் லீக்கு கிடைத்த அங்கீகாரம்
2025-12-30
நாடாளுமன்ற தமிழ் அரங்கம் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தமிழ்...
Read moreDetailsதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏறக்குறைய...
Read moreDetailsஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில்...
Read moreDetailsஅரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின்...
Read moreDetailsபண்டிகைக் காலத்தின் போது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு மொட்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து...
Read moreDetails2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதற்கமைய, 2024 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும்...
Read moreDetailsஇலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்...
Read moreDetailsநிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார். அவர் சிறு காயங்களுடன் சியம்பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை - அவிசாவளை பிரதான வீதியின் ருவன்வெல்ல,...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.