இலங்கை

வாகன விபத்தில் சிக்கி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார். அவர் சிறு காயங்களுடன் சியம்பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை - அவிசாவளை பிரதான வீதியின் ருவன்வெல்ல,...

Read moreDetails

பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம் !

இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்; காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவேறு பிரபல பாடசாலை...

Read moreDetails

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய்!

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். "வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளத்தின்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று மட்டும் 35 மில்லின் வருவாய்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காக அதிக...

Read moreDetails

முட்டை விலை குறையும் வாய்ப்பு – இன்று முக்கிய கலந்துரையாடல் !

முட்டை விலை குறித்து முடிவை எடுப்பதற்காக செயற்குழு மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளனர்....

Read moreDetails

சிலைகள் சிலைகள் – “எங்களுடைய எதிரி எங்களுடைய ஆசிரியர் அல்ல” நிலாந்தன்.!

  1980களில் முதலாம் கட்ட ஈழப்போரின்போது இயக்கங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படம் உமர் முக்தாரின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமாகும்....

Read moreDetails

“தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம்” – அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஆரம்பம்

தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த...

Read moreDetails

அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு

இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி 420 அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவில்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில்...

Read moreDetails
Page 2254 of 4502 1 2,253 2,254 2,255 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist