இலங்கை

“தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம்” – அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஆரம்பம்

தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த...

Read moreDetails

அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு

இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி 420 அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவில்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில்...

Read moreDetails

நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் தீவிர முனைப்பு !!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே...

Read moreDetails

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் சிலையை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். பண்ணை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட கட்டளையில் கொலை செய்ய முயற்சி : பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் பரபரப்பு வாக்குமூலம்

கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவிலிருந்து...

Read moreDetails

போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் கைது !

தென் கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படை, பொலிஸ் மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்பட கிழக்கில் அதிக வெப்பம் !!

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று அதிகளவிலான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

போக்குவரத்தால் மீள நெருங்கும் இந்திய இலங்கை நாடுகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. காங்கேசன்துறை துறைமுகமானது, பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் நாகை மற்றும்...

Read moreDetails

97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – யுனெஸ்கோ

2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2030 ஆம்...

Read moreDetails
Page 2255 of 4502 1 2,254 2,255 2,256 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist