இலங்கை

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் காலமானார் !

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அவரது இல்லத்தில்...

Read moreDetails

ஐ.எம்.எப் கடன் குறித்து 25-ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பாக 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவை வழங்குவதா...

Read moreDetails

நாட்டை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ மிகவும் பொருத்தமானவர் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நாட்டை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ மிகவும் பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் – நந்தலால் வீரசிங்க

நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு பேச்சுக்கள் தொடங்கியுள்ளன என்றும் முடிந்தவரை விரைவில்...

Read moreDetails

ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத சட்டமூலம் ஒன்றை முன்வைக்குமாறு – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்து ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத சட்டமூலம் ஒன்றை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது – சபாநாயகர்!

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை தவறாக...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால்...

Read moreDetails

தேர்தலை 25ஆம் திகதி நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது நிதி ஒதுக்கீடு...

Read moreDetails

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்...

Read moreDetails

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை!

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...

Read moreDetails
Page 2264 of 4505 1 2,263 2,264 2,265 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist