இலங்கை

சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரிப்பு !

சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

வட கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் – 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் !!!

வடக்கு கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன. நேற்று மாலை யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails

மலசல கூட குழியில் வீழ்ந்த இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று பரிதாபகரமாக உயிரிழப்பு

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை - அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பதிவாகியுள்ளது....

Read moreDetails

வெடுக்குநாறி மலை விவகாரம்: உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர்,...

Read moreDetails

அரச சொத்துக்களை விற்பதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகின்றது – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முன்மொழிவுகளைத் தவிர்த்து, அரச சொத்துக்களை விற்பனை செய்வதில் மாத்திரமே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கட்சியின் சில உறுப்பினர்களுக்கு பணம்...

Read moreDetails

அரச ஊழியர் கொடுப்பனவுகள் பற்றி ஆண்டின் இறுதியில் முடிவு !!

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில்...

Read moreDetails

கடுமையான குற்றவாளிகளில் இருந்து சிறு குற்றவாளிகளை பிரிக்க திட்டம் !

சிறிய குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் கைதிகளை பாரிய குற்றவாளிகளுடன் கலப்பதை தடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்...

Read moreDetails

சிறிய மாற்றங்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின்...

Read moreDetails

சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு – ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அனுமதி!

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. மஹிந்த யாப்பா அபேவர்தன...

Read moreDetails
Page 2273 of 4497 1 2,272 2,273 2,274 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist