இலங்கை

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் அடுத்த வாரம் பேச்சு !

வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள்...

Read moreDetails

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்குவின் மெய்ப்பாதுகாவலர் !!

திருகோணமலை, குச்சவெளி - பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து எச்சரிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு...

Read moreDetails

விமான நிலையத்தில் எண்ணெய் களஞ்சியசாலை !!

விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்...

Read moreDetails

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : துன்புறுத்தலுக்கு உள்ளன 14 சிறுமிகள் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான்...

Read moreDetails

ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணியில் சிங்கள பௌத்த மயமாக்கல்

வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் திரண்ட மக்களோடு ஒப்பிடுகையில் நாவற் குழியில் புத்த விகாரையின் கலசத்தைத் திறப்பதற்காக பஸ்களில் வந்து இறங்கிய சிங்கள மக்களின்...

Read moreDetails

ஜாதிக ஜனரஜ பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி உதயம் !!

அடுத்த மாதம் ஜாதிக ஜனரஜ பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடுத்த...

Read moreDetails

பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு !!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் நேற்றைய தினம்...

Read moreDetails

பேக்கரி பொருட்களின் விலையும் குறைகின்றதா?

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 230 ரூபாயாக ஒரு கிலோ கோதுமை மாவின்...

Read moreDetails
Page 2272 of 4497 1 2,271 2,272 2,273 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist