இலங்கை

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை சவால் செய்து வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலணையை சேர்ந்த இ. திருவருள்,...

Read moreDetails

37 சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல் உத்தரவு

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்...

Read moreDetails

மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட ஒருபோதும்...

Read moreDetails

கச்சா எண்ணெய் விநியோகம் குறைப்பால் விலை உயர்வு !!

உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை...

Read moreDetails

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளில் விசேட சோதனை !!

குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை காட்சிப்படுத்தாமல் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை சோதனை செய்யும் வேலைத்திட்டம் மேல்மாகாணத்தில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. பேருந்து கட்டணப் பதிவேட்டை பயணிகள்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட...

Read moreDetails

மாணவர்களை இணைப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தரம் 2 முதல் 4 மற்றும் 7...

Read moreDetails

சஜித் அணியினர் ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ளதாக அனுர தெரிவிப்பு !!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொலன்னாவையில் இடம்பெற்ற...

Read moreDetails

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் – அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு !

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பிரகாரம் நாட்டின் நிதி...

Read moreDetails
Page 2271 of 4497 1 2,270 2,271 2,272 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist