இலங்கை

தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் தொடக்கத்தின் பின் நடந்தேறிய பொருளாதார நெருக்கடி நிலை, மற்றும் அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் தற்போது தொடரவுள்ளது என...

Read moreDetails

10 மில்லியன் முட்டைகளுக்கு முன்பதிவு: முட்டைக்கான தட்டுப்பாடு குறைவடையுமா?

எதிர்காலத்தில் மேலும் ஒரு தொகுதி முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச வணிக பல்சார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி 10 மில்லியன் முட்டைக்கான...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்!

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனையும் உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச கடன் வழங்குநர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினை பெறுவதற்கான முக்கிய...

Read moreDetails

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது. மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின்...

Read moreDetails

புதிய பேரூந்து பயண கட்டணம் தொடர்பில் ஆராய விசேட வேலைத்திட்டம்!

புதிய பேரூந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

Read moreDetails

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்த தீர்மானம்?

இந்தியாவுடனான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை விவாதித்து வருவதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி...

Read moreDetails

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் ஏறாவூர் பள்ளிவாசலால் சாணக்கியனுக்கு கடிதம்!

இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல்கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற...

Read moreDetails

கே.டி.என் ரஞ்சித் அசோகவிற்கு புதிய பதவி!

பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த...

Read moreDetails

குறைக்கப்பட்டது பேருந்து பயண கட்டணம்!

பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34...

Read moreDetails
Page 2276 of 4497 1 2,275 2,276 2,277 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist