இலங்கை

பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு   இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் – இராஜாங்க அமைச்சர்!

பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails

இலங்கையின் இளம் தொழில்முனைவோரை வெளியுலகுக்குக் காட்டும் Ekva LLC start-up accelerator!

புத்தாக்கமிகு வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் தொழில் முனைவோரைக் கண்டறியும் செயற்றிட்டத்தில் களமிறங்கியுள்ள வலுவான இலங்கைப் பின்னணியைக் கொண்ட அமெரிக்க நிறுவனமான Ekva LLC நிறுவனம் முதற்கட்ட...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு...

Read moreDetails

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன!

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என...

Read moreDetails

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

கடந்த மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பலாங்கொடையில்...

Read moreDetails

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிப்பு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின்...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...

Read moreDetails

தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று மீண்டும் கூடுகின்றது!

தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று(வியாழக்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று...

Read moreDetails
Page 2278 of 4496 1 2,277 2,278 2,279 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist