இலங்கை

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மதியம் ஒரு மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றது....

Read moreDetails

தந்தை செல்வாவின் 125ஆவது ஜனன தின நிகழ்வு யாழில்!

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு மார்ச்  31ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில்...

Read moreDetails

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் – நாமல்

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

வவுனியாவில் உணவுத் திருவிழா ஆரம்பம்!

வவுனியாவில் உணவுத் திருவிழா இன்று இடம்பெற்று வருகின்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை வவுனியா மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் கலைமகள் சனசமூக மைதானத்தில் இன்றும் நாளையும்  இடம்பெறவுள்ளது. குறித்த...

Read moreDetails

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மானம் !!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை...

Read moreDetails

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு?

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கோட்டா கோகம போராட்ட...

Read moreDetails

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்!

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்சங்க மண்டபத்தில்   இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடம்...

Read moreDetails
Page 2283 of 4495 1 2,282 2,283 2,284 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist